Sunday, April 24, 2011

இனி என் பெயர் பிரேம சாய்பபாபா...




தனக்கு மரணமே இல்லை. தான் கடவுள் என்றும். தான் இந்தப் பிறவியில் போனதும் மீண்டும் கர்நாடக மாநிலத்தில் பிரேம சாய்பாபா என்ற பெயரில் அவதரிப்பேன் என்று சத்திய சாய்பாபா கூறியிருந்தார்.
இதனால எத்தனை பெற்றோர் தங்களுடைய குழந்தையை தூக்கிட்டு பிரேம சாய்பாபா என்று கிளம்பபோறாங்களோ தெரியேல்ல.

ஆனா பாருங்க இதுதான் பிரேம சாய்பாபாவாம்... பார்க்க என்னை மாதிரியே இருக்கு என்று நண்பர்கள் சொல்றாங்க



அதனால முன்கூட்டியே எச்சரிக்கையாக ஒரு விண்ணப்பத்தை நானும் போட்டு வைக்கிறன்.

பின்ன வெட்டிய உட்காந்திக்கிட்டே தின்கிற யோகம் யாருக்கு கிடைக்கும். அந்த யோகம் எனக்கு கிடைக்காதா.

ஏன்பா கழுதை ஏதாவது இருக்கா...??

No comments:

Post a Comment