Saturday, April 23, 2011

எப்படி இருந்த நாங்க...




எப்படி இருந்த நாங்க...



இப்படி ஆயிட்டம்....

  


சைமண்டசை குரங்கு என்று பேசி இனவாதத்தை தூாண்டினார் என்று கூறப்பட்ட ஹர்பஜன் சிங்கும், சைமண்டசும் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொண்ட விதம் பார்ப்வரகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது....

பாசக்கார பயலுகள்பா...
அப்ப உங்க கோபம் எல்லாம் அவ்வளவும்தானா....??? போங்கப்பா...





2 comments:

  1. பாராட்டப்படவேண்டிய விஷயம். அதுதான் இந்தியா. அமாம் நீங்கள் பாராட்டுகிரீர்கள்தானே?

    ReplyDelete
  2. நிச்சயமாக... ஆனால் வெறும் திரைகளுக்கு மட்டுமல்லாது மனதளவிலும் ஒன்றிணைவு வேண்டும்...

    ReplyDelete