Saturday, March 5, 2011

திறந்தே வை....




வழிதவறி -  உன் வீட்டு
வழிஅறிந்தே
வாசல் வந்தேன்...

குணம் கெட - உள்ளும்
மனமும் கெட்டு
உன் அணையை
தேடிவந்தேன்...

கேட்ட அடையாளம் சரி
பெயர் மாற்றிவிட்டாய் போல
உனக்கும் அதன் தேவைதான் என்ன...??
எனக்கும் அதன் தேவைதான் என்ன..??

கொடுக்க விலை - தெரியாது..
காசில்லாவிட்டால்...
கடவுளிற்கும் கதவுசாத்துவாய்
நீ..

அத்தோடும் சேரத்து
பையில் இரண்டும் உண்டு

கதவைத் திறந்தே வை...

- மோனி..

No comments:

Post a Comment